​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முற்றிலும் தடுக்கப்படும்" - சேலம் மாநகர புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்ற பின் பிரவீன்குமார் அபிநவ் பேட்டி

Published : Jul 12, 2024 6:41 PM

"பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முற்றிலும் தடுக்கப்படும்" - சேலம் மாநகர புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்ற பின் பிரவீன்குமார் அபிநவ் பேட்டி

Jul 12, 2024 6:41 PM

சேலம் மாநகரின் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநவ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முற்றிலும் தடுக்கப்படும் என்றும், ரவுடிகளின் செயல்பாடுகளை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.